விவசாய உற்பத்தியில் பெண்கள் வகிக்கும் பங்கு குறித்து பின்வருவனவற்றில் தவறானது எது?
1
வயல்வெளிகளில் ஆண்களுடன் தோளோடு தோள் நின்று உழைத்தார்கள்.
2
நூல் நூற்குதல் போன்ற முக்கியப் பணிகளை பெண்கள் செய்தனர்.
3
கிராமப்புற நிலச்சந்தையில் விதவைகள் உட்பட பெண்கள் பங்கேற்றனர்.
4
ஜமீன்தாரிக்கு பெண்கள் தலைமை தாங்கவில்லை.