இந்திய அரசியலமைப்பின் 352 வது சரத்தின் கீழ்  நெருக்கடி நிலையை எப்பொழுது மட்டுமே அறிவிக்க முடியும்?

1
போர், புறத்து வலுத்தாக்குதல் அல்லது உள்நாட்டுக் குழப்பங்கள்.
2
போர், வெளிநாட்டு தாக்குதல் அல்லது ஆயுதக் கிளர்ச்சி.
3
மாநில அரசியலமைப்பு இயந்திரத்தின் செயலிழப்பு.
4
நாட்டில் நிதி உறுதியற்ற தன்மை.

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation