வழிமுறைகள்: கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் உங்கள் வங்கியில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்துள்ளீர்கள், மேலாளர் உங்களுக்கு கூடுதல் பணத்தில் பாதியை அவருடன் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டால் உங்களுக்கு தேவையானதை விட அதிக பணம் தர முன்வருகிறார். அப்படியென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
1
மேலாளார் அந்த பணத்திலேயே வட்டியை செலுத்துவதற்கு ஒத்துக்கொண்டால், நீங்கள் அந்த சலுகையை ஏற்றுக் கொள்வீர்கள்.
2
சலுகையை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு, மேலாளர் நம்பகமானவரா என்பதைச் சரிபார்ப்பீர்கள்.
3
நீங்கள் சலுகையை நிராகரிப்பீர்கள் மற்றும் வங்கி மேலாளரின் சலுகையைப் பற்றி காவல்துறைக்கு தெரிவிப்பீர்கள்.
4
நீங்கள் சலுகையை நிராகரிப்பீர்கள் மற்றும் கடனைப் பெறுவதற்கு மற்றொரு வங்கியைத் தேடுவீர்கள்.