வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், சூழலியல் மற்றும் சமூகப் பாதிப்பின்றி நிரந்தரமாக உற்பத்தித் திறனை மேம்படுத்துவதைக் குறிப்பதற்கு எந்தச் சொல்லைப் பயன்படுத்தினார்
1
என்றென்றும் புரட்சி
2
பசுமைப் புரட்சி
3
பண்ணை-புதிய புரட்சி
4
என்றும் நீஙகா புரட்சி