ஆருஷ் என்பவர் அம்பிகாவின் மகன்; அம்பிகா மற்றும் அவனி ஆகியோர் சகோதரிகள். ஆர்த்தி என்பவர் அவனியின் தாய் மற்றும் அமன் என்பவர் ஆர்த்தியின் மகன். பின்வரும் எந்தக் கூற்று சரியானது?
1
அமன் மற்றும் ஆருஷ் ஆகியோர் ஒன்றுவிட்ட சகோதரர்கள்
2
அமன் என்பவர் ஆருஷின் தாய்மாமா ஆவார்
3
அவனி என்பவர் ஆருஷின் தாய்வழி பாட்டி ஆவார்
4
அம்பிகா மற்றும் ஆர்த்தி ஆகியோர் சகோதரிகள்