ஆருஷ் என்பவர் அம்பிகாவின் மகன்; அம்பிகா மற்றும் அவனி ஆகியோர் சகோதரிகள். ஆர்த்தி என்பவர் அவனியின் தாய் மற்றும் அமன் என்பவர் ஆர்த்தியின் மகன். பின்வரும் எந்தக் கூற்று சரியானது?

1
அமன் மற்றும் ஆருஷ் ஆகியோர் ஒன்றுவிட்ட சகோதரர்கள் 
2
அமன் என்பவர் ஆருஷின் தாய்மாமா ஆவார்
3
அவனி என்பவர் ஆருஷின் தாய்வழி பாட்டி ஆவார் 
4
அம்பிகா மற்றும் ஆர்த்தி ஆகியோர் சகோதரிகள் 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation