வழிமுறைகள்: இந்த கேள்வியில், ஒரு கூற்றும் அதைத் தொடர்ந்து I மற்றும் II என இரண்டு வாதங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட கூற்று பொதுவாக அறியப்பட்ட உண்மைகளுடன் வேறுபடுவதாகத் தோன்றினாலும் அவற்றை உண்மையாகக் கொள்ள வேண்டும்.  கொடுக்கப்பட்டுள்ள வாதங்களில் எது வலிமையான வாதம்   என்பதைத் தீர்மானிக்கவும்.

கூற்று: இந்தியாவில் பெண்களுக்கான திருமண வயதை சட்டபூர்வமாக  அதிகரிக்க வேண்டுமா?

வாதம்:

I. ஆம், இது இன்னும் சில காலம் மாமியார் - மாமனார் போன்ற தேவையற்ற சுமையிலிருந்து அவர்களைக் காப்பாற்றும்.

II. இல்லை, அவர்கள் திருமணம் செய்து கொள்ளாத காலம் வரை, பெற்றோர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவர்கள்.

1
வாதம் I மற்றும் வாதம் II வலுவாக இல்லை
2
வாதம் I மட்டும் வலுவானது
3
வாதம் II மட்டும் வலுவானது
4
வாதம் I மற்றும் வாதம் II வலுவானவை
duplicate options found. Hindi Question 1 options 2,3 II

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation