வழிகாட்டல்: கீழ்க்காணும் கேள்வியில் கூற்று ஒன்றும் அதனைத் தொடர்ந்து I மற்றும் II என்ற இரு முடிவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கூற்றில் உள்ள தகவல் அனைத்தையும் உண்மையாகக் கொள்ள வேண்டும். முடிவுகளைக் கணக்கில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள கூற்றின் அடிப்படையில் அவற்றுள் எது நிச்சயமான ஒன்று என முடிவு செய்க.
கூற்று: ஜாக்கின் பண்ணையில் உள்ள எல்லாத் தாவரங்களும் உயிர்வாழ, குறைந்த நீர் மற்றும் அதிக சூரிய ஒளி தேவைப்படுகிறது.
முடிவுகள்:
I. குறைந்த சூரிய ஒளி மற்றும் அதிக நீர் ஜாக்கின் பண்ணையில் உள்ள தாவரங்ளுக்குத் தீங்கு விளைவிக்கும்.
II. குறைந்த சூரிய ஒளி மற்றும் அதிக நீர் மூலம் ஜாக்கின் பண்ணையில் உள்ள எந்தவொரு தாவரத்தாலும் உயிர்வாழ முடியாது.
1
முடிவு I மட்டுமே பின்தொடரும்.
2
முடிவு II மட்டுமே பின்தொடரும்.
3
I மற்றும் II இரண்டுமே பின்தொடர்கின்றன.
4
I மற்றும் II இரண்டும் பின்தொடரவில்லை.