சரியான கூற்றுக்களைக் கண்டறிக.

1. பாரதியின் ‘இந்தியா’ வார இதழ் மிதவாத தேசியவாதிகளின் குரலாகத் திகழ்ந்தது.

2. 1907-இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்து கொண்டார்.

3. சக்ரவர்த்தனி, சுதேசமித்ரன் போன்ற பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார்.

4 . தி இந்து பத்திரிக்கையை வெளியிட்டவர் G. சுப்ரமணிய ஐயர்.

1
1 மற்றும் 2 மட்டும் சரி
2
1, 2  மற்றும் 3 மட்டும் சரி
3
2 மற்றும் 3 மட்டும் சரி
4
2, 3 மற்றும் 4 மட்டும் சரி
5
விடை தெரியவில்லை

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation