கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக.
1
சிவாஜியின் பாதுகாவலர் தாதாஜி கொண்டதேவ்
2
சிவாஜி ராஜ்கோஷ் கோட்டையில் முடிசூட்டிக் கொண்டார்
3
சிவாஜியின் படைவீரர்கள் சூரத்தை 1665ல் சூறையாடினார்
4
1674-இல் சத்ரபதி எனும் பெயரில் முடிசூடினார்
5
விடை தெரியவில்லை