சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

(i) பாளையக்காரர் முறை காக்கத்தியப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.

(ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப் பின் பூலித்தேவர் நெற்கட்டும் சேவலை 1764-இல் மீண்டும் கைப்பற்றினார்.

(iii) கம்பெனி நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால், யூசப்கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.

(iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.

1
(i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி
2
(i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
3
(iii) மற்றும் (iv) ஆகியவை சரி
4
(i) மற்றும் (iv) ஆகியவை சரி
5
விடை தெரியவில்லை

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation