‘’தந்தை மகற்காற்றும் நன்றி‘’
என்னும் திருக்குறளின் படி தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி எது?
1
அவையில் முந்தியிருக்கச் செய்தல்
2
செல்வத்தில் முந்தியிருக்கச் செய்தல்
3
குடிப்பெருமையில் முந்தியிருக்கச் செய்தல்
4
நேர்மையில் முந்தியிருக்கச் செய்தல்
5
விடை தெரியவில்லை