"வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு."
வள்ளுவர் கூறியபடி, நாம் யாருடைய உறவைத் தவிர்க்க வேண்டும்?
1
உறவினர்கள்
2
எதிரிகள்
3
போலியான நண்பர்கள்
4
முட்டாள்தனமானவர்