கீழேயுள்ள கேள்வியில் இரண்டு கூற்றுகளும் அதைத் தொடர்ந்து I மற்றும் II என்ற இரண்டு முடிவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட கூற்றுகள் பொதுவாக அறியப்பட்ட உண்மைகளிலிருந்து வேறுபடுவதாகத் தோன்றினாலும் அவை உண்மையாகவே கருத வேண்டும், எல்லா முடிவுகளையும் படித்துவிட்டு, கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எந்த முடிவு தர்க்கரீதியாக பின்தொடரும் என்பதைத் தீர்மானிக்கவும்.
கூற்று 1: அனைத்து தேனீக்களும் மலைக்குளவிகள்.
கூற்று 2: சில தேனீக்கள் குளவிகள்.
முடிவு I: சில மலைக்குளவிகள் குளவிகள்.
முடிவு II: சில குளவிகள் தேனீக்கள்.
1
முடிவு I மட்டும் பின்தொடரும்.
2
முடிவு I மற்றும் II ஆகிய இரண்டும் பின்தொடரும்.
3
இரண்டும் பின்தொடராது
4
முடிவு II மட்டும் பின்தொடரும்.