கொடுக்கப்பட்டுள்ள கூற்றைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்ட ஊகங்களில் எது/எவை கூற்றுடன் பொருந்துகிறது என்று முடிவு செய்க.
கூற்று: உருளைக்கிழங்கு ஒரு நிலத்தடி தண்டு.
ஊகங்கள்:
I: உருளைக்கிழங்கு ஒரு காய்.
II: உருளைக் கிழங்கு வளரும்போது கண்ணுக்குத் தெரியாது.
1
ஊகம் I மட்டும் பொருந்துகிறது
2
ஊகம் II மட்டும் பொருந்துகிறது
3
I மற்றும் II ஆகியவை பொருந்தவில்லை
4
I மற்றும் II ஆகிய இரண்டும் பொருந்துகின்றன