கொடுக்கப்பட்டுள்ள கூற்றைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்ட ஊகங்களில் எது/எவை கூற்றுடன் பொருந்துகிறது என்று முடிவு செய்க. 

கூற்று: உருளைக்கிழங்கு ஒரு நிலத்தடி தண்டு.

ஊகங்கள்:

I: உருளைக்கிழங்கு ஒரு காய்.

II: உருளைக் கிழங்கு வளரும்போது கண்ணுக்குத் தெரியாது.

1
ஊகம் I மட்டும் பொருந்துகிறது 
2
ஊகம் II மட்டும் பொருந்துகிறது 
3
I மற்றும் II ஆகியவை பொருந்தவில்லை 
4
I மற்றும் II ஆகிய இரண்டும் பொருந்துகின்றன 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation