ஒரு கூற்றும் அதனைத் தொடர்ந்து I மற்றும் II என இரண்டு முடிவுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கூற்றில் உள்ள அனைத்தையும் உண்மையாகக் கொண்டு, நியாயமான சந்தேகத்திற்கு அப்பால்  கொடுக்கப்பட்டுள்ள முடிவுகளில் எது தர்க்க ரீதியாகப் பின்பற்றப்படுகின்றது என்பதை முடிவு செய்யவும். 

கூற்று: இரணகள்ளி தாவரம் அடர்த்தியான இலைகளைக் கொண்டுள்ளது மேலும் இதற்கு குறைவான நீரே தேவைப்படும்.

முடிவு I: இரணகள்ளி தாவரங்கள் நீர் குறைவாக இருக்கும் இடங்களில் வளரக்கூடியவை. 

முடிவு II: அடர்த்தியான இலைகளைக் கொண்ட எல்லாத் தாவரங்களுக்கும் குறைவான நீரே தேவைப்படும். 

1
முடிவுகள் I மற்றும் II  இரண்டுமே பின்பற்றப்படும்.
2
முடிவு II மட்டுமே பின்பற்றப்படும். 
3
முடிவு I மட்டுமே பின்பற்றப்படும். 
4
​முடிவுகள் I மற்றும் II  இரண்டுமே பின்பற்றப்படாது.

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation