வழிமுறை: கீழ்காணும் கேள்வியில் இரண்டு கூற்றுகளைப் பின்தொடர்ந்து I மற்றும் II என்ற இரண்டு முடிவுகள் வருகின்றன. கொடுக்கப்பட்ட கூற்றுகள் பொதுவாக அறியப்பட்ட உண்மைகளுடன் மாறுபடுவதாகத் தோன்றினாலும், அவை உண்மையென எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து முடிவுகளையும் படித்து பார்த்து, கொடுக்கப்பட்டுள்ள கூற்றிலிருந்து, கொடுக்கப்பட்டுள்ள முடிவுகளில் எது தர்க்கரீதியாக பின்தொடர்கிறது என்பதை முடிவு செய்யவும்.
கூற்றுகள்:
அனைத்து மாவட்டமும் தூய்மையாக உள்ளன.
சில மாநிலங்கள் தூய்மையாக உள்ளன.
முடிவுகள்:
I. அனைத்து மாநிலங்களும் தூய்மையாக உள்ளன.
II. சில மாநிலங்கள் தூய்மையாக இல்லை.
1
I மட்டும் பின்தொடர்கிறது
2
II மட்டும் பின்தொடர்கிறது
3
I அல்லது II பின்தொடர்கிறது
4
இரண்டு முடிவுகளையும் பின்தொடர்கின்றன