மூன்று கூற்றுகள் பின்னர் முடிவுகள் I, II ஆகியவற்றால் பின்பற்றப்படுகின்றன. கொடுக்கப்பட்ட கூற்றுகள் பொதுவாக அறியப்பட்ட உண்மைகளுடன் வேறுபட்டிருந்தாலும், அவற்றை உண்மையாகக் கருத வேண்டும். கொடுக்கப்பட்ட கூற்றுகளிலிருந்து எந்த முடிவு/கள் தர்க்கரீதியாகப் பின்பற்றுகிறது/கின்றன என்பதைத் தீர்மானிக்கவும்.
கூற்றுகள் :
சில பைகள் காகிதம்.
எல்லா மரமும் காகிதம்.
சில பைகள் பொம்மைகள்.
முடிவு (I) : எல்லா பொம்மைகளும் காகிதம்.
முடிவு (II) : சில பைகள் மரம்.
1
முடிவு (II) மட்டுமே பின்பற்றுகிறது.
2
முடிவு (I) மட்டுமே பின்பற்றுகிறது.
3
முடிவு (I) அல்லது (II) எதுவும் பின்பற்றுவதில்லை.
4
முடிவுகள் (I) மற்றும் (II) இரண்டும் பின்பற்றுகின்றன.