பின்வருவனவற்றில் ஒலி பற்றிய தவறானக் கூற்று எது?
1
ஒலியின் வேகம் அழுத்தத்தைச் சாராதது.
2
ஒலி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு நுழையும் போது, அதன் வேகம் மற்றும் அலைநீளம் மாறுகிறது.
3
ஈரப்பதமான காற்றில் ஒலியின் வேகம் அதிகம்.
4
வாயுக்களில் ஒலியின் வேகம் அதிகபட்சம்.