கூற்று எண்.1: முன்னாள் இந்திய துணை குடியரசுத் தலைவர் எம் வெங்கையா நாயுடு 2024 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதைப் பெற்றார்.
கூற்று எண்.2: இந்தியாவின் 14வது துணை குடியரசுத் தலைவராக பணியாற்றினார்.
கூற்று எண்.3: அவர் 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஒரு முறை மட்டுமே பணியாற்றினார்.
கூற்று எண்.4: சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் இந்திய துணை குடியரசுத் தலைவர் .
மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
1
கூற்று எண்.1 மட்டும்
2
கூற்றுகள் எண்.1 மற்றும் 2 மட்டும்
3
கூற்றுகள் எண்.1 மற்றும் 3 மட்டும்
4
கூற்றுகள் எண்.1,3 மற்றும் 4 மட்டும்