கீழே உள்ள கேள்வியில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன, அதன்பிறகு இரண்டு முடிவுகள் I மற்றும் II கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக அறியப்பட்ட உண்மைகளுடன் அவை வேறுபடுகின்றன என்றாலும் கொடுக்கப்பட்ட கூற்றுகளை நீங்கள் உண்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து முடிவுகளையும் படித்து, பின்னர் கொடுக்கப்பட்ட முடிவுகளில் எது பொதுவாக அறியப்பட்ட உண்மைகளைகளுடன் வேறுபட்டு இருந்தாலும் தர்க்கரீதியாகப் பின்பற்றப்படுகிறது என்பதை முடிவு செய்யுங்கள்.
கூற்று:
1) சில ஆந்தைகள் குதிரைகள் ஆகும்.
2) சில குதிரைகள் முயல்கள் ஆகும்.
முடிவுகள்:
I. சில ஆந்தைகள் முயல்கள் ஆகும்.
II. சில முயல்கள் ஆந்தைகள் ஆகும்.
1
முடிவு II மட்டுமே பின்பற்றுகிறது
2
முடிவு I மட்டுமே பின்பற்றுகிறது
3
இரண்டு முடிவுகள் பின்பற்றுகிறது
4
முடிவு I அல்லது முடிவு II பின்பற்றவில்லை