வரிசை - I மற்றும் வரிசை - II ஆகியவற்றைப் பொருத்தி, விருப்பங்களில் இருந்து சரியான குறியீடுகளை தேர்ந்தெடுக்கவும்.

வரிசை-I(நபர்) வரிசை-II (நிகழ்வு)
a. ஈஷ்வர சந்திர வித்யாசாகர் 1. சிகாகோவில் 1893 இல் நடைபெற்ற மதங்களின் மாநாடு.
b. மலபாரி 2. குழந்தைத் திருமண தடுப்பு சட்டம்1891
c. சுவாமி விவேகானந்தா 3. இந்து விதவைஒ மறுமண சட்டத்தை 1856 இல் உருவாக்க வைத்தார்.
d. ராணடே 4. 1884 இல் தில்லி தக்காண சங்கம் உருவாக காரணமாக இருந்தார்

1
a-3, b-2, c-1, d-4
2
a-1, b-4, c-3, d-2
3
a-2, b-3, c-4, d-1
4
a-4, b-1, c-2, d-3

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation