கொடுக்கப்பட்ட கூற்றை கருத்தில் கொண்டு, பின்வரும் ஊகங்களில்  எது அந்த கூற்றில் உள்ளார்ந்தது என்பதைத் தீர்மானிக்கவும்.

கூற்று:

"மார்ச் மாத கடைசி எப்போதுமே பரபரப்பாக இருக்கும்" என்று கிளை மேலாளர் தனது சக ஊழியரிடம் கூறுகிறார்.

ஊகங்கள்:

I. மார்ச் மாத இறுதியில் அதிக வேலை இருக்கிறது.

II. உரிய நேரத்தில் வேலை செய்யாததால், பல பணிகள் தேங்கி கிடக்கின்றன.

1
ஊகம் I மற்றும் ஊகம் II ஆகிய இரண்டும் உள்ளார்ந்தது இல்லை
2
ஊகம் I மட்டுமே உள்ளார்ந்தது 
3
ஊகம் II மட்டுமே உள்ளார்ந்தது 
4
ஊகம் I மற்றும் ஊகம் II ஆகிய இரண்டும் உள்ளார்ந்தது 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation