ரேணு தன் வீட்டிலிருந்து நடக்க ஆரம்பித்ததும் இரண்டு தடவை இடப்புறமும் ஒரு தடவை வலதுபுறமும் திரும்பி பள்ளியை அடைகிறாள். பள்ளியை அடையும் போது அவள் வடக்கு நோக்கி இருந்தால், ரேணு தன் வீட்டிலிருந்து புறப்படும் போது எந்த திசையை நோக்கி இருந்தாள்?
1
வடக்கு
2
தெற்கு
3
கிழக்கு
4
மேற்கு