கீழே ஒரு கூற்று மற்றும் ஒரு காரணம் கொடுக்கப்பட்டுள்ளன.
கூற்று: இந்தியா ஒரு இறையாண்மை நாடு.
காரணம்: அதன் பாராளுமன்றம் டெல்லியில் அமைந்துள்ளது.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. கூற்று மற்றும் காரணம் இரண்டும் உண்மை, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
B. கூற்று மற்றும் காரணம் இரண்டும் உண்மை, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
C. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
D. கூற்று உண்மை, ஆனால் காரணம் தவறு.
1
B
2
A
3
C
4
D