கொடுக்கப்பட்ட கேள்வியைக் கருத்தில் கொண்டு, கேள்விக்கு பதிலளிக்க பின்வரும் கூற்றில் எது போதுமானது என்பதை முடிவு செய்யுங்கள்.

X மற்றும் Y ஆகிய இரண்டு இரயில்கள் முறையே A மற்றும் B புள்ளிகளிலிருந்து ஒன்றுக்கொன்று எதிர்நோக்கி  தொடங்குகின்றன. அவை தொடங்கும் போது அவற்றுக்கிடையேயான தூரம் என்ன?

கூற்றுகள்:

1. இரண்டு இரயில்களும் ஒன்றுக்கொன்று கடக்கும்போது, இரயில் X ஆனது B ஐ அடைய எடுக்கும் நேரம் என்பது A ஐ அடைய  இரயில் Y எடுக்கும் நேரத்தின் இரண்டு மடங்கு ஆகும்.

2. 120 நிமிடங்களுக்குப் பிறகு அவற்றுக்கிடையேயான தூரம். 240 கி.மீ ஆகும்.

1
கொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க 1 மற்றும் 2 இரண்டும் போதுமானவை.
2
கொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க 1 மட்டும் போதாது, 2 மட்டும் போதுமானது.
3
கொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க 1 மட்டும் போதுமானது, 2 மட்டும் போதாது.
4
கொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க 1 அல்லது 2 போதுமானதாக இல்லை.

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation