இந்த கேள்வியில், ஒரு கூற்றும் அதைத் தொடர்ந்து I மற்றும் II என இரண்டு முடிவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட கூற்று பொதுவாக அறியப்பட்ட உண்மைகளுடன் மாறுபடுவதாகத் தோன்றினாலும் அவற்றை உண்மையாகக் கொள்ள வேண்டும்.  கொடுக்கப்பட்டுள்ள வாதங்களில் எது வலிமையான வாதம்   என்பதைத் தீர்மானிக்கவும்.

கூற்று: பெருந்தொற்று காலத்தில், கோவில்கள் மற்றும் மசூதிகளை மூடுவது அவசியமற்றது.

வாதம்:

I.ஆம், இத்தகைய துயர காலத்தில் பக்தர்கள் கடவுளிடமிருந்து துண்டிக்கப்படுவார்கள்

II.இல்லை, மதக் கூட்டங்கள் தொற்றுநோயைப் பரப்புவதற்கான சாத்தியமிக்க காரணியாக மாறியிருக்கலாம். 

1
I மற்றும்  II வலுவாக இல்லை.
2
I மட்டும் வலுவானது.
3
II மட்டும் வலுவானது.
4
I மற்றும் II வலுவானவை.

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation