கொடுக்கப்பட்ட கேள்வியைப் படித்து, கேள்விக்கு விடையளிக்க பின்வரும் கூற்றுகளில் எது போதுமானது என்பதைத் தீர்மானிக்கவும்-

கேள்வி:

M, N, R மற்றும் S ஆகியோரில் மிகவும் உயரமானவர் யார்?

கூற்று:

1. M என்பவர் R மற்றும் S ஐ விட உயரமானவர்.

2. M என்பவர் வானத்தின் நிறத்தில் சட்டையை அணிந்துள்ளார்.

1
கூற்றுகள் 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் போதுமானவை.
2
கூற்றுகள் 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் போதுமானவை அல்ல. 
3
கூற்று 1 மட்டும் போதுமானது.
4
கூற்று 2 மட்டும் போதுமானது.

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation