பின்வரும் கேள்வியைக் கருத்தில் கொண்டு, கேள்விக்கு பதிலளிக்க எந்தக் கூற்று போதுமானது என்பதை முடிவு செய்யுங்கள்.
கேள்வி:
அவற்றின் உயரம் சமமாக இருப்பின், கூம்பின் கனஅளவிற்கும் உருளையின் கனஅளவிற்கும் இடையிலான விகிதத்தைக் கண்டறிக.
கூற்றுகள்:
I. கூம்பின் ஆரம் மற்றும் உருளையின் ஆரத்தின் விகிதம் 3 : 2.
II. உருளையின் மொத்தப் புறப்பரப்பு ஆனது, கூம்பின் வளைபரப்பை விட 60% அதிகமாகும்.
1
I மற்றும் II ஆகிய இரண்டு கூற்றுகளும் போதுமானவை.
2
கூற்று I மட்டும் போதுமானது
3
கூற்று I அல்லது II இவற்றில் ஏதேனும் ஒன்று போதுமானது
4
கூற்று II மட்டும் போதுமானது