உங்களுக்கு ஒரு கேள்வியும் இரண்டு கூற்றுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கேள்விக்கு பதிலளிக்க எந்த கூற்று போதுமானது என்பதைக் கண்டறியவும்.
கேள்வி: நிலாஞ்சனி சூப்பர் மார்க்கெட்டில் 3 கூடைகளில் வெவ்வேறு அளவுகளில் இருக்கும் 10 பொருட்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாள். அவள் இரண்டாவது கூடையில் எத்தனை பொருட்களை வைத்தாள்?
கூற்றுகள்:
1. முதல் கூடையில் 3 பெரிய நூடுல்ஸ் பாக்கெட்டுகளை போட்டிருந்தாள்.
2. மூன்றாவது கூடையில் மூன்று வெவ்வேறு அளவுகளில் 5 குப்பிகள் இருந்தன.
1
கூற்று 1 மட்டும் போதுமானது.
2
கூற்று 2 மட்டும் போதுமானது.
3
கூற்றுகள் 1 மற்றும் 2 இரண்டும் போதுமானது இல்லை.
4
கூற்றுகள் 1 மற்றும் 2 இரண்டும் போதுமானது