திரு. அருண் என்பவர் ஒரு பணத்தொகையை கூட்டுவட்டிக்கு கடனாகப் பெற்றார். மொத்தத் தொகையையும் 2 ஆண்டுகள் முடிவில் அவர் செலுத்தினால், அவர் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை எவ்வளவு?

1. வட்டிவீதம் ஆண்டுக்கு 5%

2. அதே தொகைக்கு தனிவட்டிக்குப் பெறப்படும் தொகை ரூ. 600 ஆகும். 

3. கடன் வாங்கிய தொகை 2 ஆண்டுகளில் தனிவட்டியை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது.

1
1 மட்டுமே 
2
1 அல்லது 2 மட்டுமே 
3
3 மட்டுமே 
4
2 மற்றும் 1 அல்லது 3 இவற்றுள் ஏதேனும் ஒன்று மட்டுமே 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation