வழிமுறை: கீழேயுள்ள கேள்வியில், இரண்டு கூற்றுகள் உள்ளன, அதைத் தொடர்ந்து I மற்றும் II என இரண்டு முடிவுகளும் உள்ளன. கொடுக்கப்பட்ட கூற்றுகள் பொதுவாக அறியப்பட்ட உண்மைகளுடன் மாறுபடுவதாகத் தோன்றினாலும் அவை உண்மையாக இருக்க வேண்டும். எல்லா முடிவுகளையும் படித்துவிட்டு, பொதுவாக அறியப்பட்ட உண்மைகளை புறக்கணித்து கொடுக்கப்பட்ட கூற்றுகளிலிருந்து கொடுக்கப்பட்ட முடிவுகளில் எது தர்க்கரீதியாக பின்தொடருகிறது என்பதை முடிவு செய்யுங்கள்.

கூற்றுகள்: ​வரியாக வாங்கப்பட்டப் பணத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் பொது முதலீடுகள் செய்யப்படுகின்றன.

முடிவுகள்:

I. வரி செலுத்துவோர் தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கிறார்கள்.

II. வரி என்பது சாதாரண மனிதனின் பணப்பையில் உள்ள ஒரு துளை ஆகும், அது அவருக்கு பயனளிக்காது.

1

முடிவு I மட்டும் பின்தொடரும்

2
முடிவு II மட்டும் பின்தொடரும்
3
முடிவு I அல்லது II பின்தொடரும்
4
முடிவு  I மற்றும் II ஆகிய இரண்டும் பின்தொடரவில்லை 
5
முடிவு I மற்றும் II ஆகிய இரண்டும் பின்தொடருகின்றன

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation