வழிமுறைகள்: கீழேயுள்ள கேள்வியில் இரண்டு கூற்றுகளும் அதைத் தொடர்ந்து I மற்றும் II என்ற இரண்டு முடிவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட கூற்றுகள் பொதுவாக அறியப்பட்ட உண்மைகளிலிருந்து வேறுபடுவதாகத் தோன்றினாலும் அவை உண்மையாகவே கருத வேண்டும், எல்லா முடிவுகளையும் படித்துவிட்டு, கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எந்த முடிவு தர்க்கரீதியாக பின்தொடரும்  என்பதைத் தீர்மானிக்கவும்

கூற்றுகள்:

சில தூண்கள் மரங்கள் அல்ல.

அனைத்து பம்பரங்களும் தூண்கள்.

முடிவுகள்:

I. சில தூண்கள் பம்பரங்கள்.

II. பம்பரம் மரம் அல்ல.

1
I மட்டும் பின்தொடரும்  
2
II மட்டும் பின்தொடரும்  
3
I அல்லது II பின்தொடரும்  
4
I மற்றும் II இரண்டும் பின்தொடராது
5
I மற்றும் II இரண்டும் பின்தொடரும்

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation