"கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று"
"போக்கும் அதுவிளிந் தற்று" என்ற சொற்றொடர் எதனை விளக்குகிறது?

1
பறவைகளாகக் கூடுதல் 
2
தண்ணீரைப் போல வடிதல் 
3
காற்றினால் திடீரென உடைதல் 
4
கூத்து முடிந்ததும் கூட்டம் கலைந்து விடுதல் 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation