"கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று"
"போக்கும் அதுவிளிந் தற்று" என்ற சொற்றொடர் எதனை விளக்குகிறது?
1
பறவைகளாகக் கூடுதல்
2
தண்ணீரைப் போல வடிதல்
3
காற்றினால் திடீரென உடைதல்
4
கூத்து முடிந்ததும் கூட்டம் கலைந்து விடுதல்