கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி :
கூற்று (A) : 1910-ஆம் ஆண்டு வ.உ. சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியை துவக்கினார்.
காரணம் (R) : கப்பலோட்டிய தமிழன் என்று வ.உ. சிதம்பரம் பிள்ளை அழைக்கப்படுகிறார்.
1
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை
2
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை ஆனால் (A)-வுக்கு சரியான விளக்கம் (R) இல்லை
3
(A) உண்மை (R) தவறானவை
4
(A) தவறானவை (R) உண்மையானவை