ஒரு வரிச்சுருளுக்குள் உற்பத்தி செய்யப்படும் வலுவான காந்தப்புலம், சுருளுக்குள் வைக்கப்படும் போது மென்மையான இரும்பு போன்ற காந்தப் பொருளின் ஒரு பகுதியை காந்தமாக்க பயன்படுகிறது. அவ்வாறு உருவான காந்தம் எவ்வாறு அழைக்கப்படுகிறது
1
மின்காந்தம்
2
நிலையான கந்தம்
3
பாராகாந்தம்
4
டயாகாந்தம்