வாதத்தைக் கருத்தில் கொண்டு, கொடுக்கப்பட்டுள்ள ஊகங்களில் எது/எவை பொருந்துகிறது என்று முடிவு செய்க.
வாதம்:
வகுப்பு நேரத்தில் எந்த மாணவரும் வகுப்பறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை.
ஊகங்கள்:
1) வகுப்பு நேரத்தில் மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
2) வகுப்பு நேரத்தில் ஆசிரியர்கள் மட்டுமே வகுப்பறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.1
ஊகம் 1 மட்டும் பொருந்துகிறது
2
1 மற்றும் 2 ஆகிய இரண்டும் பொருந்தவில்லை
3
ஊகம் 2 மட்டும் பொருந்துகிறது
4
1 மற்றும் 2 ஆகிய இரண்டும் பொருந்துகின்றன