கொடுக்கப்பட்ட சூழ்நிலையின் அடிப்படையில், மிகவும் பொருத்தமாக இருக்கும் விருப்பங்களிலிருந்து முடிவைத் தேர்வுசெய்க.
புத்தகங்களைப் படிப்பது மூளையை பலப்படுத்துகிறது மற்றும் இளைஞர்களிடையே கவனச்செறிவை மேம்படுத்துகிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது, இது அவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இப்போதெல்லாம் பதின்வயதினர்(teenagers) புத்தகங்களைப் படிப்பதை விட டிஜிட்டல் சாதனங்களின் சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.
எனவே பெற்றோர்கள் அவசியம்....
1
தங்கள் குழந்தைகளுக்கு அதிக படிப்பு புத்தகங்களை வாங்கவேண்டும்.
2
எந்தவொரு டிஜிட்டல் சாதனத்தையும் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.
3
தங்கள் குழந்தைகளுடன் படிப்பதை அவர்களின் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக ஆக்குங்கள்.
4
டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தியதற்காக அவர்களின் பிள்ளைகளைத் தண்டிக்க வேண்டும்.