கீழே உள்ள கேள்வி, I மற்றும் II எனப் பெயரிடப்பட்ட இரண்டு கூற்றுகளைக் கொண்டுள்ளன. கேள்விக்கு பதிலளிக்க கூற்றுகளில் வழங்கப்பட்டத் தரவு போதுமானதா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இரண்டு கூற்றுகளையும் படித்துவிட்டு உங்கள் பதிலைச் சொல்லவும்.

கடிகாரத்தின் மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடையே உள்ள கோணம் என்ன?

கூற்று I: அரை மணி நேரத்திற்கு முன்பு, நேரம் மாலை 6:00 மணி.

கூற்று II: ஒரு மணி நேரத்திற்கு பின்பு இரவு 7:00 மணி இருக்கும்.

1
கூற்று I இல் உள்ள தரவு மட்டுமே போதுமானது, அதே நேரத்தில் கூற்று II கேள்விக்கு பதிலளிக்க போதுமானதாக இல்லை.
2
கூற்று II இல் உள்ள தரவு மட்டுமே போதுமானது, அதே நேரத்தில் கூற்று I கேள்விக்கு பதிலளிக்க போதுமானதாக இல்லை.
3
கேள்விக்கு பதிலளிக்க, கூற்று I அல்லது II இல் உள்ள தரவு மட்டுமே போதுமானது.
4
கேள்விக்கு பதிலளிக்க, கூற்று I அல்லது II இல் உள்ள தரவு மட்டும் போதுமானதாக இல்லை.

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation