இந்திய தேசிய காங்கிரஸின் லாகூர் அமர்வு (1929) வரலாற்றில் மிகவும் முக்கியமானது, ஏனெனில்,
1. அந்த அமர்வில் இரு நாடு கோட்பாட்டை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. பூர்ண சுயராஜ்ஜியத்தை அடைவது காங்கிரஸின் இலக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
3. இலண்டனில் நடைபெறும் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
1 மற்றும் 3 ஆகியவை
2
2 மட்டும்
3
2 மற்றும் 3 ஆகியவை
4
1, 2 மற்றும் 3 ஆகியவை