பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.
1. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடீயுசி) ஸ்வராஜ் தீர்மானத்தை இந்திய தேசியக் காங்கிரஸ் ஏற்றுக்கொள்வதற்கு முன்பே ஏற்றுக்கொண்டது.
2. ஜவஹர்லால் நேரு ஏஐடீயுசி-ன் அங்கமாக இருக்க மறுத்துவிட்டார்.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 இரண்டும்
4
இரண்டும் இல்லை