ரீமா, க்ரிஷ், சௌமியா, டோனி மற்றும் நிதின் ஆகிய ஐந்து சிறுவர்கள் ஒரு வரிசையில் கிழக்கு நோக்கி நின்று கொண்டுள்ளனர். ரீமா என்பவர் கடைசி இடத்தில் நிற்கவில்லை. க்ரிஷ் என்பவர் டோனியை ஒட்டி பின்பாகவும் மற்றும் சௌமியாவை ஒட்டி முன்பாகவும் நிற்கின்றார். ரீமாவிற்கும் சௌம்யாவிற்கும் இடையில் இரு சிறுவர்கள் மட்டுமே உள்ளனர். நிதின் என்பவர் முதல் இடத்தில் நிற்கவில்லை என்றால், நிதினுக்கு முன்பாக எத்தனை சிறுவர்கள் நின்று கொண்டிருக்கின்றனர்?
1
2
2
4
3
1
4
3