மராட்டியப் பேரரசைப் பற்றி, பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. பாலாஜி விஸ்வநாத்தின் ஆட்சியின் போது முகலாய பேரரசர் ஷாஹுவை மராட்டிய அரசராக அங்கீகரித்தார்.
2. முதலாம் பாஜி ராவ் 1752 இல் முகலாய பேரரசருடன் ஒரு ஒப்பந்தம் செய்தார்.
3. பாலாஜி பாஜி ராவ் மராட்டிய தலைவர்களிடையே கூட்டமைப்பு முறையைத் தொடங்கினார்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது?
1
1 மற்றும் 2 மட்டும்
2
1 மட்டும்
3
3 மட்டும்
4
1, 2 மற்றும் 3