P என்ற நபர் ஒரு நகரின் புறநகரில் ஒரு நிலத்தை ₹4,32,000க்கு வாங்கினார். சில காரணங்களால், அதன் மதிப்பு ஆண்டுக்கு 25% குறைந்து விட்டது, 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதனை அவர் நபர் Q க்கு விற்றார். இந்த நேரத்தில், நகரம் விரிவடைந்தது மற்றும் உள்கட்டமைப்புகளின் புதிய திட்டங்கள் வரத் தொடங்கின. விரிவாக்கத்தின் விளைவாக, வீட்டுமனை விலைகள் 50% என்ற விகிதத்தில் அதிகரித்தது. P என்பவரிடமிருந்து Q என்பவர் நிலத்தை வாங்கியதில் இருந்து, 2 ஆண்டுகளுக்குப் பிறகு, நிலத்தின் மதிப்பு (₹ இல்) என்னவாக இருக்கும்?

1
₹5,46,750
2
₹5,57,450
3
₹5,76,450
4
₹6,05,070

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation