உதவித்தொகை திட்டத்திற்கான மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் மாணவர்கள் கண்டிப்பாக தகுதிபெற்றிருக்க வேண்டும்:
A. எழுத்துத் தேர்வில் குறைந்தது 65% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
B. ஜனவரி 1, 2021 அன்று 13 வயதுக்குக் குறையாமலும் 17 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
C. கடந்த மூன்று தொடர்ச்சியான வகுப்புகளில் குறைந்தபட்சம் 80% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கூறிய அளவுகோல்களின் அடிப்படையில் மற்றும் எந்த கூடுதல் தகவலையும் எடுத்துக் கொள்ளாமல், கொடுக்கப்பட்ட மாணவரின் சுயவிவரத்திற்கான முடிவை நீங்கள் எடுக்க வேண்டும்.
ஞானு 10ம் வகுப்பு படிக்கிறார். வகுப்பில் எப்பொழுதும் நன்றாகப் படிப்பார். 8ம் வகுப்பில் 75% மதிப்பெண் பெற்றுள்ளார். அவர் 17 ஜூலை 2005 ஆம் ஆண்டில் பிறந்தார். கடின உழைப்பாளி மாணவராக இருந்ததால், அவர் எழுத்துத் தேர்வில் 70% பெற முடிந்தது.