உங்களுக்கு ஒரு கேள்வியும் இரண்டு கூற்றுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க எந்த கூற்று/கள் தேவையானவை/போதுமானவை என்பதைத் தீர்மானிக்கவும்.

கேள்வி:

அதிகமாக கைபேசி பார்ப்பதால் தலைவலி வருமா?

கூற்று:

1. பிட்யூட்டரி சுரப்பியின் அதிகப்படியான தூண்டுதலால் தலைவலி ஏற்படுகிறது.

2. கைபேசி பார்ப்பதால் கண்களில் பதற்றம் ஏற்பட்டு, அதன் காரணமாக பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்படுகிறது.

1
கூற்று 1 மட்டும் அல்லது 2 மட்டும் போதுமானது
2
1 மட்டும் போதும் மற்றொன்று மட்டும் போதாது
3
2 மட்டும் போதும், 1 மட்டும் போதாது
4
1 மற்றும் 2 ஒன்றாக இருந்தால் போதும்

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation