ஒவ்வொரு கேள்வியும் ஓர் கூற்றையும் I) மற்றும் II) என்ற இரண்டு முடிவுகளையும் உள்ளடக்குகின்றன. கூற்று சரி என ஊகித்துக் கொள்வோம் எனில், கூற்றிலிருந்து தர்க்கரீதியாக பின்தொடரும் முடிவுகள் எவை?
கூற்று:
பச்சை மாணிக்கக் கல் தாவரம் (Jade plant) அடர்த்தியான இலைகளைக் கொண்டிருப்பதால் குறைவான தண்ணீரே இதற்குத் தேவைப்படுகிறது.
முடிவு:
I) அடர்த்தியான இலைகளைக் கொண்ட எல்லா தாவரங்களுக்கும் குறைவான தண்ணீரே தேவைப்படுகிறது.
II) தண்ணீர் அதிகம் இல்லாத இடத்திலும் பச்சை மாணிக்கக் கல் தாவரம் வளரும்.
1
முடிவு I) மட்டுமே பின்தொடர்கிறது
2
முடிவு II) மட்டுமே பின்தொடர்கிறது
3
முடிவு I) அல்லது II) பின்தொடரவில்லை
4
முடிவு I) & II) பின்தொடர்கிறது