இந்தியப் பிரதமரைப் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:
1. அவர் அரசாங்கத்தின் கொள்கைகளை அவையின் முன்னிலையில் அறிவிக்கிறார்.
2. பிரதமர் என்பவர் குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் குழுவிற்கு இடையேயான தகவல்தொடர்புக்கான முக்கிய ஊடகமாக உள்ளார்.
3. பிரதமர் அமைச்சர்கள் மத்தியில் இலாகாக்களை ஒதுக்கீடு செய்து மாற்றி அமைக்கிறார்.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
1 மற்றும் 3 மட்டும்
2
1 மற்றும் 2 மட்டும்
3
2 மற்றும் 3 மட்டும்
4
1, 2 மற்றும் 3 மட்டும்