கீழ்க்கண்ட கூற்றுகளைக் கருத்தில் கொள்க:
1. சோளம் ஒருபாலின மலர்களை உருவாக்குகிறது.
2. ரோஜாக்கள் இருபால் மலர்களைக் கொண்டுள்ளன.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
4
1 மற்றும் 2 ஆகிய இரண்டும் அல்ல