வழிகாட்டி: கீழ்க்கண்ட கேள்வியில், ஒரு கூற்றும் I மற்றும் II என்று எண்ணிட்ட இரு ஊகங்களும் கொடுக்கப்பட்டுள்ன. ஊகம் என்பது ஒரு பொருட்டாகக் கருதப்படும் அல்லது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும். கீழ்க்கண்ட ஊகங்களைக் கருத்தில் கொண்டு எந்த ஊகம் கூற்றுடன் பொருந்துகிறது என்று முடிவு செய்ய வேண்டும்.
கூற்று: "பெற்றோர்கள் குழந்தைகளுடன் குறிப்பாக அவர்களின் வளரும் பருவங்களில் பொறுமையாக இருக்க வேண்டும்." என்று ஒரு குழந்தை உளவியலாளர் கூறுகிறார்.
ஊகம்:
I. பெற்றோரின் நடத்தை குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கிறது.
II. பிள்ளைகள் பெற்றோரை பொறுமை இழக்கச் செய்யலாம்.
1
ஊகம் I மட்டும் பொருந்துகிறது.
2
ஊகம் II மட்டும் பொருந்துகிறது.
3
I மற்றும் II ஆகிய இரண்டும் பொருந்துகின்றன.
4
I மற்றும் II ஆகிய இரண்டும் பொருந்தவில்லை.