பாகியானின் இந்தியப் பணி ____________ பற்றியதாகும்.
1
குப்த அரசர்களின் நிர்வாக முறை பற்றி அறிவது
2
குப்தர் காலத்தில் பெண்களின் சமூக நிலையைப் புரிந்து கொள்வது
3
புத்த மத ஸ்தலங்களுக்குச் சென்று பௌத்த கையெழுத்துப் பிரதிகளை சேகரிப்பது
4
குப்த மன்னர்கள் காலத்தில் இருந்த விவசாயிகளின் நிலை பற்றி முழு அறிவைப் பெறுவது